சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ. பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என பிரதமர் மோடி ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள்
அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள் என பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு. திமுக பொதுக் குழு
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி,
உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் கண்டனம். கட்டாய இந்தியை
மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் இறுதி சடங்கு அரசு முறைப்படி நடைபெறும் எனவும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்
டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியின்
சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே. என். நேரு பேச்சு. நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்
புதுமண தம்பதிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தகளின் புகைப்படத்தை
திரு. முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என டிடிவி தினகரன் ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,
முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என சமாஜ்வாதி கட்சி
திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. ஆத்தூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக இடைக்கால
அமெரிக்காவின், புளோரிடாவிலுள்ள ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிளோரிடாவின், டௌன்டவுன்
ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி
load more