டெல்லி; ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு,
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 56,611 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை
குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை; நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணி இன்றுடன் நிறைவுபெறுகின்றன. 500-க்கும் மேற்பட்ட தொல்லியல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் சார் பதிவாளராக பணியாற்றியபோது
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து திக்விஜய் சிங் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக
இம்பால்: மணிப்பூரில் தெங்னூமால் என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூரில்
செங்கல்பட்டு: முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மும்பை
சென்னை: அக்டோபர் 2-ல் விசிக, சிபிஐ, சிபிஎம் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. விசிக தலைவர்
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8
சென்னை: 4 சுற்றுகள் கலந்தாய்வு முடிந்தவுடன் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் இறுதியில் கல்லூரிகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை
புதுச்சேரி: புதுச்சேரி சின்ன காலாபட்டில் பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 2 மணி நேரமாக
சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்ததை மறு ஆய்வு செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. உரிமையியல்
load more