www.dailyceylon.lk :
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர

பெட்ரோல், டீசலின் தரம் தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

பெட்ரோல், டீசலின் தரம் தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

845,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

845,000 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம்

இம்முறை பெரும்போகத்தில் 845,000 ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களால் பரிசோதனை! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களால் பரிசோதனை!

திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை! மக்கள் அசௌகரியம்! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை! மக்கள் அசௌகரியம்!

அக்கரப்பத்தனை – மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால்

வன்முறை சம்பவம் பற்றிய விசேட குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றுக்கு! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

வன்முறை சம்பவம் பற்றிய விசேட குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றுக்கு!

மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை அறிமுகம் 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை அறிமுகம்

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ். எல். டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல்

தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை

க. பொ. த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்

இன்றைய நாளுக்கான திருத்தப்பட்ட மின்வெட்டு நேர அட்டவணை 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

இன்றைய நாளுக்கான திருத்தப்பட்ட மின்வெட்டு நேர அட்டவணை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று 3 மணி நேரம் மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. The post இன்றைய நாளுக்கான திருத்தப்பட்ட மின்வெட்டு நேர

அதியுயர் வலயங்கள் பிரகடனம்! கொழும்பில் போராட்டம் ! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

அதியுயர் வலயங்கள் பிரகடனம்! கொழும்பில் போராட்டம் !

கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் வலயங்களாக அறிவித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – புதுக்கடை

தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து! 🕑 Tue, 27 Sep 2022
www.dailyceylon.lk

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து!

தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   வெயில்   பாஜக   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   சினிமா   காவல் நிலையம்   தண்ணீர்   ஹைதராபாத் அணி   பிரதமர்   நடிகர்   மருத்துவர்   சமூகம்   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   சிறை   லக்னோ அணி   பேட்டிங்   ரன்கள்   போராட்டம்   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   எல் ராகுல்   திருமணம்   விவசாயி   பயணி   வெளிநாடு   மாணவி   புகைப்படம்   பிரச்சாரம்   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   தங்கம்   கோடை வெயில்   சுகாதாரம்   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   மக்களவைத் தேர்தல்   தெலுங்கு   விமான நிலையம்   கொலை   பலத்த மழை   ஆப்பிரிக்கர்   சீனர்   சவுக்கு சங்கர்   தொழிலதிபர்   டிராவிஸ் ஹெட்   ஐபிஎல் போட்டி   காவலர்   விளையாட்டு   கட்டணம்   கடன்   மைதானம்   பக்தர்   உடல்நிலை   காவல்துறை கைது   போக்குவரத்து   டிஜிட்டல்   அபிஷேக் சர்மா   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   வாக்குப்பதிவு   வாக்கு   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வெள்ளையர்   மலையாளம்   அரேபியர்   வேலை வாய்ப்பு   சந்தை   மருத்துவம்   ராஜீவ் காந்தி   பாடல்   சாம் பிட்ரோடாவின்   நோய்   தொழில்நுட்பம்   சிசிடிவி கேமிரா   ஊடகம்   இந்தி   போலீஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   இடி   கோடைக் காலம்   இராஜினாமா   மாவட்டம் நிர்வாகம்   ஓட்டுநர்   அதிமுக   இராஜஸ்தான் அணி   விவசாயம்   பொருளாதாரம்   பூங்கா   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us