கடலூர்: கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான
உத்திரபிரதேசம்: சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சட்டசபையை நோக்கி சமாஜ்வாதி கட்சி பேரணி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்
கோவை: கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்ததால் கோவை மாவட்ட
சென்னை: கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை
டெல்லி: ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகிங்கிற்கு எதிரான
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது. 68 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு
சென்னை: தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யகோரி எஸ். பி. வேலுமணி தாக்கல் செய்த மனு நாளை விசாரணை செய்யப்படுகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. பொதுச்செயலாளர்
மும்பை: சரிவுடன் வர்த்தகம் தொடங்கிய போதிலும் முதலீட்டார்ளர்கள் பங்குகள் வாங்கியதால் சென்செக்ஸ் 0.64% உயர்ந்துள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு
சென்னை: தீண்டாமை என்னும் கொடிய நோயை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பாஞ்சாகுளத்தில் நடைபெற்ற தீண்டாமை
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்துள்ளார். மதுரையில்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ம்
டெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டாவுடன் சந்தித்து
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் இருந்து தலைவாசலுக்கு சாராயம் கடத்திய 4 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இருசக்கர
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more