ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்ககப்பட்ட கையடக்க நவீன கருவியால் தினசரி 7 ஆயிரம் பயணிகளுக்கு படுக்கை வசதியை ஒதுக்க முடிகிறது. இரவு
ஈாரனில் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து,
கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை சரிந்தநிலையில் இந்த வாரமும் விலைக் குறைவு நீடிக்கிறது. கடந்த வாரத்தில் 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்து
தைவானின், தென்கிழக்கில் உள்ள டாய்டங் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 70 சிறிய நிலஅதிர்வுகள்
பங்குச்சந்தையில் ஒட்டுமொத்த மதிப்பில் டாடா நிறுவன குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி அதானி குழுமம் சாதனைபடைத்துள்ளது. அதானி குழுமத்தின் சொத்து
பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானபின் நடந்த போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்தை
பிரிட்டனின் நீண்டகாலம் ராணியாக இருந்த ராணி 2ம் எலிசபெத் மறைந்ததயடுத்து, 10 நாட்களுக்குப்பின் அவரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனில் உள்ள
செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் உலக
பிரதமர் மோடியை டெல்லி குருதுவாரா பாலா சாஹேப் ஜி சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர். பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள் சனிக்கிழமை
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் நாளை நடக்கிறது. இந்திய அணி 6வது பந்துவீச்சாளருடன்
நடிகை தீபா தற்கொலை வழக்கில் திருப்பமாய். இயக்குனர் சிராஜுதினிடம் விசாரணை நடக்கிறது. இவர் தீபாவின் காதலனா? மாயமான செல்போன் எங்கே என விசாரணை
கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்மன் அனுப்பிய விவகாரத்தில், பா. ஜகவினர் இருவர் ஆஜராகி நேரில்
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் காதல் மனைவி நினைவு நாளில் போதையில் இருந்த ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, கோடம்பாக்கம்,
சென்னை, ஆவடியில், 15 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து விட்டு, தலைமறைவாக இருந்த பெண், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். ஆவடியை சேர்ந்த 15 வயது
மெரினாவில், தன் எட்டு வயது மகனை தொலைத்து விட்டு, கடத்தியதாக போலீசில் பெண் ஒருவர் புகார் தந்து குழப்பினார். சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில்
load more