தான் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதாகவும், உயர்சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டோரை குறிப்பிட்ட காலத்திற்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்ற முடிவு எனத் தகவல்
தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாக கடிதம்
சக மாணவி ஒருவர் சுமார் 60 மாணவிகளின் வீடியோக்களை படமெடுத்து அதை ஆண் நண்பருக்கு பகிர்ந்துள்ளார்.
Nayanthara - Vignesh shivan : புர்ஜ் கலிஃபா முன்பு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ..
திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களில் அந்த நிம்மதி கிடைக்குமா என்ற தேடலுடன் பயணித்த சவுதியை சேர்ந்த விநோத மனிதர்
தனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் 28 ஆண்டுகள் கழித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பிரவீன் குமார் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றினார்.
தென்காசி தீண்டாமை விவகாரத்தில் எஸ். சி, எஸ். டி சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த காவல்துறை முடிவு எனத் தகவல்
டிஜிட்டல் காயின் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 100 கோடி ரூபாய் மோசடி என புகார் எழுந்ததையடுத்து 6 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
Courtallam Falls : தற்போது சீசன் முடிந்த நிலையிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து வருகிறது.
Chennai: புரட்டாசி மாத முதல் நாளே ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததையொட்டி சென்னை காசிமேடு சந்தை களையிழந்து காணப்பட்டது.
பாஜகவினர் தாக்கியதில் காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
எதிர்பாராத விதமாக பெருந்தல்பண்ணா பகுதியிலிருந்து வண்டூர் நோக்கி வந்த தனியார் பேருந்துக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளாகினர்.
வயதான பிரகாஷ்ராஜ் தன் காதலி த்ரிஷாவை நினைத்துப் பார்ப்பது போல வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது
load more