இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
அனுபவ வீரரான ஷிகர் தவானிற்கு டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கேட்சை தவரவிட்டதால் அர்ஷ்திப் சிங் நல்ல பந்துவீச்சாளர் இல்லை என அர்த்தம் கிடையாது என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் தொடரில்
விராட் கோலி சதம் அடித்து அசத்தியதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் குவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் தனது மகளிற்கு சமர்பிப்பதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன்
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு விராட் கோலி சதம் அடித்துள்ளதை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிய
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
load more