சென்னை: சென்னையில் 100-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு
சென்னை, கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் ‘வீதி திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் இரவு
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை
மேஷம்: ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்களை நீங்கள் நல்ல முறையில் வளர்த்துக் கொள்வீர்கள். பணியை மகிழ்ச்சியுடன்
துலாம்: உங்கள் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பணியில் மிகுந்த திருப்தி கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலை
கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில்
தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய விளையாட்டு தினம்
‘ஆசைகளை பிள்ளைகளிடம் சொல்லலாம், வழிகாட்டலாம் ஆனால், திணிக்க கூடாது’ என “நான் முதல்வன்” – திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழாவில் முதல்வர்
இன்று ஒருநாள் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்,
சென்னை: டி. என். எஸ். சி. வி. டி சான்றிதழை, தமிழக அரசு பணிக்கே ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? என பாமக நிறுவனர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து,
கனடாவில் உள்ள மார்கம் நகரில் ஒரு தெருவிற்கு ஏ. ஆர். ரகுமான் என பெயர் சூட்டப்பட்டதற்கு, ஏ. ஆர். ரகுமான் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியான அச்சன்கோவில் பகுதியில் காட்டு யானை மிதித்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி
மத்திய அரசால் நடத்தப்படும், நாடு முழுவதுமிருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி
புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை
load more