பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவிற்கு தமிழக
பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
தொடர் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.
மக்களுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூங்கும்போது செல்போனுக்கு சார்ஜ் போட்ட வாலிபர் செல்போன் வெடித்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும்
ஆண்டுதோறும் ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என ரயில்வே துறை உறுதி செய்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேக வெடிப்பு காரணமாக திடீரென பெய்த கனமழை காரணமாக ரயில்வே பாலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்
நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவன் உடல் சடலமாக மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.
load more