வடபழனியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பனோட்டா துறைமுகத்தில் நேற்று வந்து நின்றது. இலங்கைத் துறைமுகத்துக்கு
இந்தியாவில் 5ஜி சேவை மிக விரைவில் அறிமுகமாக உள்ளது என்கிற செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். கடந்த சில ஆண்டுகளாக 4ஜி சேவையை பயன்படுத்தி வந்த நாம்
டெல்சா நிறுவன தலைமைச் செயலதிகாரியான எலான் மஸ்க் புதனன்று விடுத்த அறிவிப்பு டிவிட்டர்வாசிகளை அலறவிட்டுள்ளது. இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் , அதிமுகவில்
ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே மின்னல் தாக்கி நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை அனைத்து தீர்மானங்களும் செல்லாது
ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தார். தமிழக
ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், எதிர்வரும்
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்று கூறி, ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பிரசார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும்,
பிரதமர் மோடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சினை, மேகதாது உள்ளிட்ட
கரோனாவுடன் வாழப்பழகிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்
கல்வித் தொலைக்காட்சி சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
load more