கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 20 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட செயலாளர் சரவணன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டதை அடுத்து அவர்
பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பேட்டி.
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி பேட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டிய உத்தரபிரதேச மாநில காவலர் நீண்ட விடுப்பில் கட்டாயமாக பணி விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக
யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது என ஆர். பி. உதயகுமார் பேட்டி.
ஒருவேளை நான் அரைமணி நேரம் முன்னாடி சென்றிருந்தால் இதை தடுத்திருக்கலாம் என அண்ணாமலை பேச்சு.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.
முதலமைச்சர் வாய்ப்பு கொடுத்தால் திமுகவில் இணைந்து திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை சரவணன்
இந்தியாவுக்கு இலங்கை செய்த துரோகம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
load more