இஸ்ரோ இன்று விண்ணில் ஏவிய எஸ். எஸ். எல். வி ராக்கெட் செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப்பாதையை அடையாமல் தோல்வியை சந்தித்துள்ளது.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல முடியாததால் அழுத வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
இன்று வெற்றிகரமாக விண்ணில் அனுப்ப இரண்டு செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று
அசாம் மாநிலத்தில் டிராபிக் போலிஸ் போல உடையணிந்து வந்து டிராபிக் போலீஸுடனே பண வசூலில் நபர் ஒருவர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ரேசன் கடை வராமலே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ள நாமினி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு கிருஷ்ணகிரி மாணவர் தற்கொலை செய்து
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.’
சென்னையில் புதிதாக கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என
முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதிக்கு தமிழக கிராமம் ஒன்றில் கோவில் கட்டப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சிவன் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதை அறிய
டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து
பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் மத்திய பல்கலைகழகத்தில் சேர்வதற்கான கியூட் தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
load more