அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது சீனா.
‘பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம் தருவதாகக் கூறி, ஏஜென்ட்டுகள் மூலமாகப் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறது வேலூர், காட்பாடியில்
அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவிகிதத்தை உயர்த்திவருகின்றன. உதாரணமாக அமெரிக்காவில்
கடந்த 2 -ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி (இன்று) நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆனால், டெல்லியில் தடை உத்தரவு அமலில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நா. முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வனசந்தியா. இவர், உடன்குடி அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை தீவிரமடைந்து கடந்த 3 நாள்களாக
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் கோகிலாபென். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது
சமைக்கத் தேவைப்படும் அத்தியாவசிய உபகரணங்களில் குக்கரும் ஒன்று. வீடுகளில் பயன்படுத்தப்படும் குக்கர்கள் அழுத்தம் சரியாக வெளியாகாமல் திடீரென
ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி தமிழகம் முழுவதும் பல நூறு கோடி
மகாராஷ்டிராவில் கடந்த மாத தொடக்கத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. ஏக்நாத் ஷிண்டேயுடன் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்
உக்ரைனில் குடியேறிய ரஷ்யரான செர்ஜி நோவிகோவ் (Sergei Novikov) மற்றும் உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த எலோனா பிரமோகா (Elona Bramoka) இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து
சமீப நாள்களாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் சுமார் 6,600 க்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால்
பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள்
சமீபத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு இன்றுவரை முழுமையான தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. பல நாடுகளில் முதல் அலை, இரண்டாம்
load more