கலவரத்தினால் சேதமடைந்த அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் மாணவர்கள் கலந்து கொண்டால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைய முடியும் என அமைச்சர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார். சென்னை
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் சாப்பிட வந்த பார்வையற்ற பெண்ணைத் தாக்கிய அன்னதான கூட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரை பரிசு கோப்பையோடு நல்லடக்கம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தில்
ஊழல் புகாரில் சிக்கி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு தற்போது
கணியாமூர் கலவரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்திடம் தகவல் அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியும், டெலிகிராம் தரப்பில் தகவல் தரப்படவில்லை என போலீசார்
சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதலமைச்சர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் பணத்தையும் எடுத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசின்
எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரைப் பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின்போது, சிசிடிவி-யில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்த காவல்துறையினர் தீவிரம் காட்டி
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு யாரும் தன்னிடம் பேசவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டின் 15வது
load more