இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றுள்ளார்.டெல்லி: கடந்த ஜூலை 18 அன்று நடந்த குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக
கடலில் கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் தரப்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே சரியான திட்டமிடுதலுடன்
சென்னையில் சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து ஒரு லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டி உள்ளிட்டவற்றை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி
கேரளவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவிவருவதை தடுக்க பன்றிகளை கொல்லும் பணிகள் தொடங்கப்பட்டன.திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம்தான் என்றும்; இதுதொடர்பான தீர்மானம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக
திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்சனையால் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் விரக்தியில் தற்கொலையால் உயிரிழந்தார்.திருப்பத்தூர்: வேலூர்
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.லக்னோ:
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சென்னை: தமிழ்நாடு அரசு தற்போது விதித்துள்ள மின் கட்டண
தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் என்று கூறி நகையை சுருட்டப் பார்த்த 2 பெண்களை காவல் துறையினர் கையும், களவுமாகப்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காண ஒலிம்பிக் ஜோதி இன்று (ஜுலை 25) கோவை கொண்டுவரப்பட்டுள்ளது.கோயம்புத்தூர்: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்
அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்
சேர்ந்தமரம் அருகே சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையை திருடி சென்ற நபரை காவல் துறையினர் 2 மணி நேரத்தில் கைது
நெல்லை மாவட்டம், கூடங்குளம் முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் ஆண்டு பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில், பள்ளியில் நடந்த வன்முறையில் ஈடுபட பைக் மற்றும் பிற வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை சிறப்பு
load more