தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்தியாவில் மீ டூ பிரச்சாரத்தை
பல்லாவரம் சாலையில் பாலத்தின் அடியில் கேபிளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரத்தில்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ. நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை மூன்று வருடங்களாக
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகில் நடியப்பட்டு கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில்
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ. சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள புரோஜெக்ட் பெலோ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக அலுவலகம் அருகே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக
சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரதமர்
load more