ஆய்வு மற்றும் உற்பத்தியில் அதிக தனியார் துறை பங்கேற்பை அரசாங்கம் அனுமதித்தால், இறக்குமதி விலையில் நான்கில் ஒரு பங்கிற்கு கச்சா எண்ணெயை இந்தியா
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் முதல் நாளான இன்று (ஜூலை 20) இந்தியா 2 தங்கம்
தமிழகத்தில் சென்னை உட்பட 25 இடங்களில் என். ஐ. ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (ஜூலை 20) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கேரள
மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழக பா. ஜ. க விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர்
தமிழ்நாட்டில் சுமார் 20 அரசு ஒப்பந்தக்காரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வாஞ்சிநாதனுக்கு மணியாச்சியில் ஒரு நினைவு மண்டபமோ, சின்னமோ நிறுவப்படவில்லை. ஆனால் வ. உ. சி. க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ்துரைக்கு
புதுச்சேரி, ஏனாமில் மழை, வெள்ள சேதம் பற்றி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆளுநரை வரவேற்பதில இரண்டு
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடை வாய்க்கால் வறண்டு கிடப்பதால் 1.25 லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று விவசாயிகள்
'கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக் பதிப்பான 'குட் லக் ஜெர்ரி' படத்தில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.
விஷால் படத்தில் 'லத்தி' டீசர் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.
யூட்யூபில் 78 செய்தி சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி காட்டி உள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளை முதற்கட்டமாக குறி வைத்து பா. ஜ. க தலைவர் அண்ணாமலை இறங்கி
நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசின் கருத்துக்களை தமிழக அரசு வெளியிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளளார்.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பா. ஜ. க தலைமையிலான விசாரணை குழு இரண்டு நாட்களில் அமைக்கப்படும் என சேலத்தில் தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை
நமது இந்திய நாட்டில் 200 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை தொடர்ந்து அவர்களை பாராட்டும் வகையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு
load more