சென்னை, அமைந்தக்கரை பகுதியில் காரைக்கொண்டு முந்தும் முயற்சியில் ஏற்பட்ட மோதலில், அரசு பஸ் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய, பெட்ரோல் பங்க்
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் பெண்ணின் காதை அறுத்து, கம்மல்களை கொள்ளையடித்த, நான்கு பேரை தேடி வருகின்றனர். சென்னை, வில்லிவாக்கம், எம்ஆர் நாயுடு
கடந்த 2014ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதியிலிருந்து பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி,
இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், வரலாற்றிலேயே முதல்முறைாயக டாலருக்கு எதிராக 80ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. தொடரந்து 8-வது நாளாக ரூபாய்
சூரியனில் உருவாகியுள்ள மிகப்பெரிய அளவிலான சூரியகாந்த புயல் இன்று பூமியைக் தாக்கும் என்று வானிலை அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். நாசா விண்வெளி
பணவீக்கம் உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைமுன்
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத்
சத்தீஸ்கர் அரசு வரும் 28ம் தேதி முதல் பசுவின் சிறுநீரான கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 28ம் தேதி மாநிலத்தில்
மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் சிவ சேனா கட்சி பிளவுபட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் பல்வேறு எம். பி. க்கள் தனியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர்.
சென்னை, ராயபுரம் பகுதியில் சொத்துக்காக, மனைவியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கணவன் கொல்லப்பட்டார். பனியன் துணியால் கழுத்தை இறுக்கி கொன்றார்.
உயர் கட்டணம் உள்ள ப்ரீமியம் ரயில்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்யாமல் வாங்கும் அனைத்து உணவுகள், குடிநீர், டீ, காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்காமல், விவாதத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். வெளியே செல்வதற்கு முன் நன்கு திட்டமிட்டு செல்லுங்கள் என்று இலங்கையில் உள்ள இந்தியத்
சென்னை, வியாசர்பாடி பகுதியில் மதுவுக்கு அடிமையான துணிக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, வியாசர்பாடி, கென்னடி நகர்,
load more