44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஏற்படுத்தப்படுகிறது.
திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
இந்திய ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வாக்களித்தார்.
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 56.6 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்ட வழிமுறைகள் பற்றிய கையேட்டினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டார்.
தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து இன்று மனுக்கள் வாங்கினார்.
amma two wheeler scheme application form 2020 in tamil pdf-அம்மா ஸ்கூட்டர் வாங்குவதற்கு தமிழில் விண்ணப்பம் தரப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வாங்க. பாருங்க.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பா. ஜ. க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் ஊர்வலம் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பா. ஜ. க. பட்டியல் இன அணி சார்பாக எஸ். பி அலுவலகத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மீது புகார் மனு அளித்தனர்
விஜய்சேதுபதி 'புஷ்பா-2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து வில்லன்கேரக்டரில் தீவிரம்காட்டி வருகிறார்.
pmay scheme details in tamil-பிரதம மந்திரியின் வீடு காட்டும் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? திட்டம் நடைமுறையில் உள்ளதா? வாங்க பார்க்கலாம்.
load more