பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும்
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.75 அடியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி
அரிசி மற்றும் தானியங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி இன்று (ஜூலை 18) முதல் அமலுக்கு வருகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா
இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி
தமிழகத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை செய்ய தமிழக
கள்ளக்குறிச்சி மாணவி உயிரழப்பு தொடர்பான கலவரம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்றம். கள்ளக்குறிச்சி மாணவி உயிரழப்பு
கோயம்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள
இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று இரவு (ஜூலை 17) எதிர்பாராத விதமாக வெடித்த கையெறி குண்டினால் இந்திய ராணுவ வீரர்கள் இருவர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களாக 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவான கொரோனா
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (ஜூலை 17) துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்
ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேல் இணைந்து நடிக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்படிப்பு மைசூரில் தொடங்கியது. கடந்த 2005-ம் ஆண்டு நடிகர்
ஒன்றிய அரசு மாற்றியமைத்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் பல்வேறு பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை
ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும்
load more