நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன எம். பி.,யாக அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
உலகம் முழுவதும் இந்துக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய காளி ஆவணப்படத்தின் போஸ்டர், டுவிட்டர் தளத்தில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் திருச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.
தூய்மை பணி புகார்களை செயலியில் பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
பீகாரில், கொரோனா காலத்தில் 3 வருடங்கள் பாடங்கள் எதுவும் எடுக்காததால் ரூ. 24 லட்சம் சம்பளத்தை பேராசிரியர் திருப்பி கொடுத்து உள்ளார்
அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இளையராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரத்தை கொச்சைப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக தமிழக பா. ஜ., தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோயில் பாலாலய பூஜை கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் குரு மகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்றது
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய அமைச்சரவையில் பாஜகவில் 25 பேர், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் 13 அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
load more