சென்னை: தமிழகத்தில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: மாட்டுக்கறி தொடர்பான ட்வீட் பதிவுக்கு சென்னை மாநகர காவல்துறை அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சியின் அபுபக்கர் தனது
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் 4வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் வாடகை
சென்னை: மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.F.Sc., B.Tech., BBA, B.Voc.
சென்னை: நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சிவில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு தெரியாமல்
திருச்சூர்: திருச்சூர் நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் முன் நிர்வாணத்தை வெளிப்படுத்தியதாக திருச்சூர்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடலூர்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாறு, தேவாலாவில் தலா 9
சென்னை: இளையராஜா எம். பி. யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இரட்டைமலை சீனிவாசன்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள கச்சிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாரியை இருசக்கர
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்து 54,066 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
ஜெனிவா: இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் BA.2.75. என்ற புதிய
சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆட்சியர்கள்,
சென்னை: ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இரட்டைமலை சீனிவாசன்
load more