மாவட்ட நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகம் சாலையைக் கடக்கும் இடங்களில் வேகத்தடை இல்லாததால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறும் அவலம். சென்னை
அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும், கொடநாடு கொலை வழக்கு குறித்தும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தெரிவித்த கருத்துக்கு
சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று 22 காரட் கிராமுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 798க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 384க்கு
நடிகர் தனுஷின் குடும்பமே சேர்ந்து எடுத்த படம் ரீ ரிலீஸ் ஆவதால், அவரது ரசிகர் பட்டாளம் என்ன செய்யப் போகிறது என சினிமா வட்டாரங்கள் ஆவலோடு காத்துக்
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், நேற்று அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவரை, நள்ளிரவில் தனது தோளில் தூக்கி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில், காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த
சென்னை மெட்ரோ.. சென்னை பொது மக்களுக்கு சமீப காலமாக வரப் பிரசாதமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அ. தி. மு. க. கட்சியில் தொடர்ந்து நீடிக்கும் ஓ. பி. எஸ். ஆதரவாளர்கள், ஈ. பி. எஸ். ஆதரவாளர்கள்
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் முகமூடி அணி வந்து வங்கி லாக்கரை உடைத்து ரூ. 4.15 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,408 கன அடி தண்ணீர் வந்து
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள்
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்த கோவை தெற்கு தொகுதி பாஜக எம். எல். ஏ., வானதி சீனிவாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலங்குகளின் உடல்நிலையை
தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம்
load more