சோழவரம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்து 40கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் திருச்சூர் அருகே காட்டுப்பன்றிகளுக்கு ஆந்தராக்ஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக ஜி. கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேனியில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து இன்று ஒரே நாளில் 12 ஆக பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறுவர்களுக்கு 17 ம் தேதி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் பங்கேற்க ஆதார் மற்றும் தொலைபேசி
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கை பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் பத்திரமாக
விழுப்புரத்தில் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நல பணியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்தினார்.
கேரளாவில், தென்மேற்கு பருவ மழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எல்லோ அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு பா. ஜ கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு தமிழகத்துக்கு இன்று மதியம் வருகிறார்.
திருப்பதி கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி திறம்பட செயல்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4.50 லட்சம் மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில்
நெல்லையப்பர் திருக்கோவில் காந்திமதி யானைக்கு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.12000 மதிப்பில் புதிய செருப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
palani temple online booking- பழனி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்கு முன்னர் ஆன்லைனில் தரிசன டிக்கட் எப்படி புக் செய்யலாம் என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
load more