பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது
கணவரை இழந்து வாடும் மீனாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் தகவல் வைரல்
எடப்பாடி அதிமுக கவுன்சிலர் முருகன் மற்றும் நகர்மன்ற தலைவர் பாஷா இடையில் நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பங்குச் சந்தை நிலவரம்
அன்று சீதை வடித்த கண்ணீரால் இலங்கை அழிந்ததுஇன்று சின்னம்மா வடித்த கண்ணீரால் எடப்பாடி கூட்டம் அழியும் என மதுரையில் சசிகலா- OPS குறித்து ஒட்டப்பட்ட
கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணியில் மண் சரிவில் சிக்கிய ஊழியர் பரிதாபமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை நகரங்கள் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ம் ஆண்டில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த திருச்சி மாநகராட்சியின் கீழ் செயல்படும்
பங்கு சந்தை முறைகேடு விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி உத்தரவு.
ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்த செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஓசூர் அருகே 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த அரசுப்பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
டெய்லர் படு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது
load more