ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணாமல் சர்வதேச சந்தையில் காணப்படுகிறது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக
கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு சரிவாலும் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் இந்திய
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ-வின் சேர்மன் ஆக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே முகேஷ் அம்பானி
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மிரட்டி வரும் காரணத்தினால், நான்கு நாள் தொடர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின்
ஜிஎஸ்டி கவுன்சிலில் 2வது நாள் கூட்டம் இன்றும் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புதுப்புது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றி வருகின்றன என்பதும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி
இந்தியாவில் பல ஆண்டுகளாகவே மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் என்பது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நம் மக்களின் உணவு கலாச்சாரம்
சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக மீண்டும் டெபாசிட் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 6 மாதத்திற்குப் பின்பு நடைபெறும் காரணத்தால் வர்த்தகச் சந்தையில் நிறுவனங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்
இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஜப்பானிய செமிகண்டக்டர் நிறுவனமான ரெனேசாஸ் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் கைகோர்க்க
22 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்? நிச்சயம் பலரும் வேலை, கல்வி, வேலை தேடுவது என
இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு உள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மோசமான சரிவை எட்டியுள்ளது. இந்த நிலையிலும்
சொந்த வீடு வாங்க கோதுமை, பூண்டு இருந்தால் போதும்: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆச்சரிய அறிவிப்பு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் பல வருடங்களாக பணம்
load more