பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.
இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மத கலவர தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த கவன ஈர்ப்பு மாநாட்டில்
இலங்கையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறக் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம், மீரட்டை வந்தடைந்தது.
மதுரை திருநகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
விருத்தாசலம் அருகே மனைவி மீது சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலைத்தில் சரணடைந்தார்.
load more