உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் குழந்தைகள் நலனுக்காக ரஷ்யாவை சேர்ந்த நபர் தனது நோபல் பரிசை ஏலத்தில் விற்றுள்ளார்.
திமுக எம்பி கனிமொழிக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்
நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கைகள் இல்லாமலே மாணவி ஒருவர் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக சரிவில் இருந்தது என்பதும் இதனால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்களது
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தோ – திபேத் ராணுவ வீரர்கள் 17 ஆயிரம் அடி உயர பனிமலை பகுதியில் யோகா செய்துள்ளனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை அறிவித்து வருவது சர்ச்சையை
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் வழிவிட வேண்டும் என ஆர். பி. உதயக்குமார் கூறியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை காதலித்து இருவரையுமே திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
இன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்டில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை காதலித்து இருவரையுமே திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
அக்னி திட்டத்தில் குறுகிய கால ராணுவ பணி முடிக்கும் வீரர்களுக்கு டாடா குழுமம் பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27 ஆம் தேதி நடைப்பெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
load more