தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.12ம் வகுப்பில் - 93.76%
மகன் கைது செய்யப்பட்டதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் தனியார்
கடந்த 2021 ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது. அந்த பதிவின்
கூடலூர் அருகே லாரி-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கூடலூர் இரும்புபாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 21).
அதிமுகவில் ஒற்றை தலைமைப் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற
டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.கடந்த
திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.இது குறித்து
இன்று சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, மைசூருவில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை
ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு
மேஷம்:செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே
லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மைத்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி
புதுச்சேரியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ் அக்ரகாரத்தை சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டு முன்பு
உக்ரைனின் தெற்குப் பகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர்
load more