புதுச்சேரியில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே அதிமுகவிலிருந்து விலக வேண்டும் என, அக்கட்சியின் முன்னாள் எம். எல். ஏ. ஆறுக்குட்டி
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று இரண்டாவது நாளாக போராட்டகாரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.
தலைவர் 169 ந் புதிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிடுக்கின்றனர் படக்குழுவினர்.
மத தொடர்பான சர்ச்சை கருத்துக்கு எதிராக, இன்றும் போராட்டம் வெடிக்க கூடும் என்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சாலையில் உணவு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சென்னையில் 4வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி, கடன் சுமை தாங்காமல் மன உளைச்சலில் இருந்த நபர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியில் போலி நகைகளை அடகு வைத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த முடி திருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தில் பொழிந்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 44 பேர் பலியாகியிருப்பதாக தகவல்
load more