உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான அமர்வுப்படியை பத்து மடங்கு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வதற்கு லஞ்சம் கேட்பதாக ஒப்பந்த பணியாளர்கள் மீது மக்கள் புகார்
தனியார் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 90 வயது முதியவர் வங்கி கணக்கில் இருந்து 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.
எம். ஜி. எம். நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ. சி. ஆரில் உள்ள எம். ஜி. எம். டிசி வேல்டு பொழுதுபோக்கு பூங்காவிலும், சொகுசு தங்கும் விடுதியிலும் வருமான
பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் இரயில் சேவை துவங்கியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.
கேரளாவில் இம்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்து வருகிறது.
நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூலில் பதிவு செய்த ஏ. பி. வி. பி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மற்றொரு தரப்பு மீனவர்கள் மீன்களை சாலையில் கொட்டி
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் மீதான விசா தடையை சீனா நீக்கியுள்ளது.
பேருந்து ஏறுவதற்கு காத்திருந்த மூதாட்டியின் கால் மீது பேருந்து ஏறியதில் இரண்டு கால்களும் முறிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரம் விழுந்தும் மாட்டு கொட்டகை சரிந்தும் இரு மூதாட்டிகள் பலியானார்கள்.
2 வயது குழந்தை தாக்கப்பட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்று ஓ. பி. எஸ்க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய மதக் கருத்துக்கு எதிராக சமீபத்திய வன்முறைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக பஜ்ரங்தள் அமைப்பினர்
load more