ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியிருந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு சுமார் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் இன்று விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் மனைவி மீது சந்தேகப்பட்டு குழந்தையை கணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என தகவல்.
தாம்பரம் அருகே சேலையூரில் உணவகம் ஒன்றில் சிக்கன் பீஸ் கெட்டு தகராறு செய்த போதை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள கிராமத்தில் உள்ள கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆடு திருடிய நபரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவை ஒற்றை தலைமையில் இணைப்பது குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலமாக சுமார் 45 ஆயிரம் பேருக்கு ராணுவப்பணி வழங்கப்பட உள்ளது.
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த அலைக்கற்றை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் அதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
ரத்தம் தேவைப்படுவோர் அணுக உதவி எண்ணை அறிவித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து சாக்பீஸ் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
load more