அமிர்தி அருவியில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் வாங்க என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஒரு கி. மீ. க்கு ரூ2.10 என்ற சிஎன்ஜி வாகனங்களின் இயக்கச் செலவு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் குறைவாக உள்ளது.
அனைத்து வகை வகுப்புகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் துவக்கம். முதல் பாட பருவ புத்தகங்கள் வழங்கல்.
காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆணையிட்டும் தன்னை தனது மகன்கள் பராமரிக்க மறுப்பதாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
தமிழக கால்நடைத்துறையில், ஆட்கள் தேர்வு செய்வதாக இணைய தளத்தில் வந்த தகவல் தவறானது; யாரும் நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சுவரில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அமலாக்கத்துறை ஏன் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது?
#ISTandWithAfreenFatima -யார் இந்த அஃப்ரின் பாத்திமா? சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன இவர் ஒரு மாணவ ஆர்வலர். பல போராட்டங்களை நடத்தியவர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த, படைவீடு டவுன் பஞ்சாயத்து உதவியாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிக்க்கப்பட்டதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தெரிவித்தார்.
load more