சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும் செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் முன்னாள் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும்
அருப்புக்கோட்டை அருகே ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 50 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆழியார் அணை கரையோரம் சுற்றித்திரியும் காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்
யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பத்துள்ளது சென்னை பூந்தமல்லி நீதிமன்றம். சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிக்கான பள்ளத்தில், எஸ்யூவி கார் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான சாந்தன், தான் கடந்த 30 ஆண்டுகளாக ஆசாபாசங்களை இழந்துள்ளதாகவும், தனக்கு பொது மன்னிப்பு வழங்கி தன்னை
கரூரில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து
மதுரை மேலவாசல் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திடீர்நகர் அருகே உள்ள மேலவாசலில்
கந்துவட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி புதிய தலைமுறைக்கு அளித்த
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் கத்தியைக் காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம்
மேலூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளைக்கு ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே
load more