டெல்லி: டெல்லியில் சிகரெட் வாங்க 10 ரூபாய் தர மறுத்தவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை காரணமாக 4 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை காவல் துணை
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்து 55,350 புள்ளிகளை வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 70
சிதம்பரம் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கணக்குகளை ஆய்வு செய்ய மீண்டும் வருகை தந்துள்ளனர். நீதிமன்ற ஆவணங்களை காண்பித்து கணக்குகளை
டெல்லி: மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் புதிய முடிவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசின் புதிய
சென்னை: வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். 10-ம் தேதி முதல்
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மெடிக்கல் ரெப் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தோணுகால் பகுதியில்
சிதம்பரம்: சட்டத்திற்கு உட்பட்டு சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்கிறோம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவில்
சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு திட்டங்களில் ஒன்று சமத்துவபுரம் திட்டம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார். சிவகங்கை மாவட்டத்தில் ரூ.120
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28 முதல் தொடங்குகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 18 முதல் செய்முறை
சிதம்பரம் : சிதம்பரம் கோயில் செயலாளர் அலுவலக சாவி இல்லை என்று அறநிலையத்துறை குழுவிடம் தீட்சிதர்கள் கூறியுள்ளனர். சாவி இல்லை என்று தீட்சிதர்கள்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு நடத்த தீட்சிதர்கள் 2-வது நாளாக ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்
சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அறநிலையத்துறைக்கு
load more