ஆவடி அருகே இருசக்கர வாகனமும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடபழனியில் காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்
அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில்
அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா
திருநாகேஸ்வரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பாரதமாதா கைப்பந்து குழு நடத்தும் 28-ம் ஆண்டு மற்றும் சி. ஹரிஹரசுதன் நினைவு முதலாம் ஆண்டு மின் ஒளிர் கைப்பந்து
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக, அரியலூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர
பெண்கள் இருவரிடையே நிகழ்ந்த வாக்குவாத தகராறில் எட்டு மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில்
பீகாரில் ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடல்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில்
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
தமிழ்நாட்டில் 44 ஐ. பி. எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 44 ஐ. பி. எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் 25வது ஆண்டு பட்டய நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பெர்லின் தாமஸ்
விமானப்படை நிலையத்தில் 56 பேர் விமானி பயிற்சியை நிறைவு செய்தனர். இதற்கான பயிற்சி நிறைவு விழா தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடந்தது. சென்னையை
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுர சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில், திருநெல்வேலி வம்சம் கருத்தரித்தல் மையம் நடத்தும்
load more