இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி , பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
தி. மு. க முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் உடன்பிறப்புகள், பெரியார் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு சுற்றுச்சூழல் பசுமை விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்
இலையூர் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வரும் விநாயகர் சதுர்த்தி அன்று 250 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என தேனி மாவட்ட சிவசேனா கட்சி அனுமதி கேட்டுள்ளது.
எஸ்ஸார் பவர் லிமிடெட் தனது மின்சார டிரான்ஸ்மிஷன் லைன்களில் ஒன்றை அதானி நிறுவனத்திற்கு ரூ.1,913 கோடிக்கு விற்க ஒப்புக்கொண்டுள்ளது
அரியலூர் மாவட்டத்தில் ரூ.4.47 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
ஜெயங்கொண்டம் அருகே வலிப்பு காரணமாக ஆசிரியர் ஒருவர் மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கிடங்கு, விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வந்தவாசி அருகே கோயிலை ஒரு பிரிவினர் சொந்தம் கொண்டாடுவதை கண்டித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில், ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.
வட்ட வடை, கோவிலூர், கொட்டகம்பூரில் வாழும் தமிழர்களின் 75 ஆண்டுகால கோரிக்கையான மூணாறு- கொடைக்கானல் இணைப்பு ரோடு அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பா. ஜ. க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி
Thrombophob Ointment uses in Tamil த்ரோம்போபோப் ஜெல் நரம்புகளின் வலி, நரம்புகளில் இரத்த உறைவு சிராய்ப்பு புண் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது
load more