சென்னையில் பைக்கில் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு அபராதம்
அமெரிக்காவில் காரை வேகமாக ஓட்டி வந்து ரோந்து வாகனத்தில் மோதிய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலகில் கண் பார்வையற்ற மக்கள் ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் அவர்களும் படிக்க முடியும் என ஒரு மொழியையே உருவாக்கி காட்டியவர்தான் லூயி ப்ரெய்லி.
தமிழகத்தில்1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியம்
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஸ் குடும்பத்தினருக்கு ரூ,10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சியில் இறந்துபோன தனது தந்தயை போலவே மெழுகு சிலை செய்து அதன் முன்பு மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரதமரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை பட்டியலின மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாஜக நடத்திய கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில், அதை காக்கா கூட்டம் என அதிமுக செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.
கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
சென்னை தரமணியில் படித்துவந்த சல்மான் என்ற 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு - இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும்
காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய எங்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
load more