பூனை ஒன்று மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு குறட்டை விட்டு தூங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,
‘சோலோகாமி’ எனப்படும் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் புதுவித திருமணத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் எடுத்திருக்கிறார்.
ஜி. எஸ். டி நிலுவைத் தொகை குறித்து தமிழக பா. ஜ. க மாநில செயலாளர் அஸ்வதாமன் தெளிவாக புரிய வைத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக
யா மொஹீதீன் பிரியாணி கடையில் 50 கிலோவுக்கும் மேலான கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிரியாணி கெட்டுப்போயிருந்ததையும் உறுதி
இந்த அரசு சினிமா அரசு என்று தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேபோல, ஆதீனங்களின் பாரம்பரிய
ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது என மதுரை ஆதீனம் பேசி இருப்பது ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்
உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்குத் தேவையான சிமென்ட் தயாரிக்க முடியும் என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கறிவிருந்து நிகழ்ச்சி நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம்
பிரபல பஞ்சாப் பாடகரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. யூ டியூப்பில் 1,30,30,000 சந்தாதாரர்களை கொண்டவர் சித்து மூசேவாலா.
ரோஜாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப் (5 சூன் 1887 – 5 மார்ச் 1938) ஜார்ஜ் ஜோசப் தமிழகத்தை மையமாகக் கொண்டு போராடிய
நடிகர்கள் கமல்ஹாசனும், சூர்யாவும் மாறி மாறி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. தமிழ்
தியாகி ஆர். சிதம்பர பாரதி(பிறப்பு : 05.06.1905 – நினைவு : 30.04.1987) சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைப் பட்டு, வட நாட்டுச் சிறைகளில், சுமார் 14
load more