பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதையடுத்து தலைமைச்செயலகம் செல்லும் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள
தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்,
நாகையில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக
கடந்த 2021-2022 நிதியாண்டில் ரூ. 500 கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின்
முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எட்டு மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும்
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்
பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 25,000 பேர் இன்று ஒரே நாளில் பணிக்காலத்தை நிறைவு
பெஸ்ட்டு பெஸ்ட்டு சரவணா பெஸ்ட்டு…என்று தனது விளம்பர படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள்
4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர்
கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்கிறோம். பிரதமர் பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட்
கர்ப்ப கால சந்தேகங்களை ஒளிவு மறைவின்றி விரிவாக விளக்குவதற்கான முயற்சியாக இந்த தொடர் கட்டுரை எழுதப்படுகிறது. அதன்படி, முதல் கட்டுரையாக “பெண்களின்
load more