அமெரிக்காவில் ஒக்லஹோமா மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
நேபாளத்தில் மாயமான பயணிகள் விமானம் கோவாங் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளுடன் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தம்பதி, விமான விபத்தில் பரிதாபமாக
இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.
கள்ளக்காதலை கண்டித்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று வாழைத்தோப்பில் புதைத்துவிட்டு காணவில்லை என்று 9 மாதங்களாக நாடகமாடிய சம்பவம்
இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே தனது அடுத்த இலக்கு என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
சென்னையில், பிரபல யூடியூபரும் பாஜக ஆதரவாளருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடிஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து வசதியற்ற ஏழை மாணவிகள் 30 பேரை பேண்டஸி விமானம் என்ற திட்டத்தின் மூலம் இலவசமாக
திடீரென கடைக்குள் புகுந்த கார் ..!
load more