தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; 41 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Coimbatore latest news தன்னை திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சிறைக்காவலர் ரவிக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு.
US Tourist Visa: செப். முதல் வழக்கமான சுற்றுலா விசாக்களை மீண்டும் தொடங்க அமெரிக்க தூதரகம் முடிவு
mandla news today-பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Cotton T-Shirt Getting Costlier: பருத்தி மற்றும் நூல் விலைகளில் தொடரும் விலை உயர்வு காரணமாக காட்டன் டி-ஷர்ட் விலை உயரும், மேலும் அது தூய பருத்தியும் அல்ல
நேபாள விமான விபத்தில் சிக்கிய 22 பேரில் 14 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
tiruvannamalai news - வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல்(Career Guidance) கருத்தரங்கு நடைபெற்றது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.80 ஆனது.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது 42 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கோடை காலத்தில் அணை நிரம்பியுள்ளது.
Tiruvannamalai News - திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையின்றி வேலை நிறத்தப் போராட்டத்தால் சாலைகளில் 850 டன் குப்பைகள் தேக்கம்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா, விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வாடகைக்கு விட்ட வீட்டை காலி செய்யச் சொல்லியும் காலி செய்ய மறுத்ததால், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி.
பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
load more