பிகார் மாநிலம் அவுராங்கபாத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.பாட்னா(பிகார்): . பிகார்
திருச்சி மணப்பாறை நகராட்சி 1 ஆவது வார்டு கவுன்சிலர் (அதிமுக) செல்லம்மாளை, கடத்தி சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 26)கிராம் ரூ.4765 க்கும், சவரன் ரூ.38120 க்கும் விற்பனையாகிறது.Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த 8 வயதே ஆன த்வானி என்ற சிறுமி 95 கவிதைகளை தொடர்ந்து வாசிக்க
தாம்பரம் அருகே காவல்துறையினர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி கட்டட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சென்னை, தாம்பரம் அடுத்த
கடலூரில் பெரியார் சிலை, சாராயக்கடை ஸ்டாப்பாக மாறியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு
திருச்சி என்.ஐ.டியில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட பரம்பொருள் சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டரை திருச்சி என்.ஐ.டியின் இயக்குனர் அகிலா முன்னிலையில்,
மாவட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற ஆந்திரா மாநிலம் அமலாபுரத்தில் வன்முறை குறைந்து நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறையினர்
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை சேலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முந்தினம் (மே. 24) பாஜக
சென்னை ஏழும்பூர் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த தாய் சேய்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.சென்னை: எழும்பூர் அரசு
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சென்னை:
மனோரமா ஆச்சி இன்று நம்முடன் இல்லை. மண்ணை விட்டு அவர் பிரிந்தாலும்,ஜில் ஜில் ரமாமணியாக, கண்ணம்மாவாக, தாயம்மாவாக, தாய் கிழவியாக, தனியாக குழந்தையை
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு,
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஸ்டேக்கையும், #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தி ட்விட்டரில் சமூக வலைதளவாசிகள்
இலக்கிய படைப்பாற்றல் துறையில் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும் என எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்: நிலக்கோட்டை அரசு மகளிர்
load more