சென்னை பெரம்பூர் அருகே கந்து வட்டி தொல்லையால தீக்குளித்த பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை - கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 மாணவர்கள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரேதசத்தில் சாது ஒருவரின் அனுமதியின்றி அவரது முடியை வெட்டிய நபர், அவரை தகாத வகையில் திட்டி தீர்த்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
லாரியின் கிளீனர் வீராசாமி 45 என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் மூட்டை தூக்க உபயோகப்படுத்தப்படும் ஊக்கை வைத்து டயரில் காற்றின் அளவை சோதித்தபோது
கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா விரைந்து மறுஆய்வு செய்ய வேண்டும் என சர்வதேச பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
திருத்தணியில் கணவன் வேலைக்கு செல்லாததால், மனமுடைந்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை.
புதுச்சேரி மத்திய சிறையில், கைதிகள் உருவாக்கிய விவசாய பண்ணையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
நாட்டில் சமையல் எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 20 லட்சம் மெட்ரிக் டன் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை வரியில்லா
ஒசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை அதனை பெற்ற திருமணமாகாத தாய் ஒருவர் விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more