விருதுநகர்: ராஜபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது. மருத்துவர் துணி
தென்காசி: 3-வது முறையாக நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் டெம்போ ஒட்டி வந்த ஓட்டுனர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள்
கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
சேலம்: மேட்டூர் அணையில் நேற்று 10,508 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,539 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.92 அடியாகவும், நீர்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் உ. பி., சட்டீஸ்கர் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இன்று
கஞ்சம்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்கத்தில்
வாஷிங்டன்: பொருளாதார கொள்கை கட்டமைப்பை இலங்கை அமல்படுத்தும் வரை கடன் வழங்க இயலாது என உலக வங்கி புதிய நிபந்தனை விதித்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை
கொழும்பு: எரிபொருள் விலை அதிகரிப்பால் இலங்கையில் 19.5 சதவீத பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. கட்டண உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து ரூ.27 ஆக இருந்த
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நத்தத்தில் -9 செ. மீ. மழையும், அரியலூரில்- 6 செ. மீ. மழையும் பதிவாகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
கொழும்பு: இலங்கை நிதியமைச்சர் பொறுப்பை அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்றார். இலங்கையில் 16 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த போதும்
சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியின்போது கவனக்குறைவாக
சென்னை: தமிழ்நாட்டிலேயே முதல் மகளிர் கல்லூரி ராணி மேரி கல்லூரிதான் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில்
சென்னை: இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை
load more