திருச்சியில் கல்லூரி மாணவியொருவரை காதலிக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்தி விஷம் அருந்த செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில்,
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலைகளையும் ஏறிய `முதல்’ அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை ஆட்டம்பாட்டத்துடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர், நேற்றுடன் 4
"பேரறிவாளன் விடுதலையில் திமுகவை காங்கிரஸ் விமர்சிப்பதும், திமுக காங்கிரஸை விமர்சிப்பதும் புதிதல்ல" என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரம் கொலை நகரமாகும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என
உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துள்ளதால் தான் முதல்வர் அவரை ஆரத்தழுவினார் என திருமாவளவன் கூறியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.
பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்; சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என மீண்டும் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூரில் எம்பி. ஜோதிமணி
சென்னை மற்றும் சுற்றி இருக்கும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கிளஸ்டராக உருவாகுவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என
மத்திய சிறையில் அனுமதியின்றி முருகன் வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு, வேலூர் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குதுகலமாக துவங்கிய கொடைக்கானல் கோடை விழாவில், லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
சென்னையில் கந்துவட்டி கொடுமை காரணமாக வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை
வெப்பச்சலனம் காரணமாக வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,
load more