வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.
தேசிய சுகாதார சேவையில் பல் மருத்துவர்களில் 14 சதவீத பேர் ஓய்வை நெருங்குவதால் இங்கிலாந்தில் பல் மருத்துவர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் அபாயம்
இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 50 வது
ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், ஜோவா சோசா மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப்
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் தேர்தலுக்காக மில்லியன் கணக்கான அவுஸ்ரேலியர்கள் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கின்றனர். நாட்டின் மிக
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள
நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் (21) மக்களும், வாகன
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான
இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 1348
இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டைப் பொலிஸ் பிரிவில் உள்ள
ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை
40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த
நீர்கொழும்பு – பெரியமுல்லை புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். புகையிரதம் ஜீப் ஒன்றுடன் மோதுண்டதை அடுத்து கடயமடைந்த 6
load more