தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் உளவியலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த
மனைவிக்கு ஒழுங்காக புடவைகட்ட தெரியவில்லை என கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசியில்
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
பருத்தி, நூல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்து குறைத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், நேற்று (19.05.2022) காலை 11.30 மணி அளவில், சென்னை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன்
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ்
பெண் செய்தியாளர்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சி அமைத்ததில்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மேல்
நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மிதமான காலநிலை மற்றும்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
load more