சென்னையில் தகராறில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் போதை பொருட்களை கடத்த முயன்ற நைஜீரியாவை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்கள் கடன் தராததால் மது கடைக்குள் சென்று ஊழியரை சரமாரியாக தாக்கிய
சென்னையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 60 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை ஆனார்.
சீனாவில் 132 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானம், வேண்டுமென்றே மலையில் மோதி வீழ்த்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை ஆனார்.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முழு அறிக்கையை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உயிரிழந்த தந்தையின் உடல் இறுதி சடங்கிற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தந்தையின் நர்சிங் கனவை நிறைவேற்ற மகள் பிளஸ் டூ தேர்வு எழுதி
load more