சென்னையில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குத் திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டது. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட குரல் கொடுப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
தாம்பரம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் பூபதி (40), இவருடன் 5 பேர்
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 25க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
`பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது. அவர் பேசியதை அவரே ரசிக்க வேண்டியது தான்' என எம்.பி. திருநாவுக்கரசர்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
பேரறிவாளனுக்கு கருணை வழங்குவது குடியரசுத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது என்றும், எனவே தன்னை சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த
“ 'புஷ்பா’ திரைப்பட கதாபாத்திரத்தை மாணவர்கள் ரோல் மாடலாக எடுத்து கொள்ளாமல், புகழ்பெற்ற சர்.சி.வி.ராமன் போன்றோரை ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும்"
பணகுடி அருகே வடக்கன் குளத்தில் விநாயகர் கோவிலில் கோவில் நிர்வாக துணை செயலாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன.
தலைநகர் சென்னையிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியுமா ? எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்திய சுதந்திரப்
ஈரோட்டில் லாட்டரியில் பல லட்சம் ரூபாயை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு
load more